Monday 4 March 2013

உரையாடல்கள் - I


அன்பரே விழியை பார்ப்பது 
அதனோடு உரையாடவா 
இல்லை வீழ்த்திடவா...

ஏன் தோழி...?

கர்வம் கொண்ட விழிகள் 
உம பார்வை தீண்டியதும் 
வீழ்ந்து போகின்றனவே 
மண் நோக்கி...

அதில் தானே 
பிரமித்து போகின்றேன் நான்...
உன் பார்வை வரம் கிடைக்க 
வழி ஏதும் தெரியாமல்...!

No comments:

Post a Comment