Monday 27 August 2012

தோழி



எத்தனை முயற்சி செய்து
நான் புன்னகைத்த போதிலும்
என் சோகம் அறிபவள்...

என் தாயின் மடி அவள்...


துவண்டு கிடக்கும் தருணங்களில்
என் பலத்தை உணறச் செய்பவள்...


என் சோகங்களின் வலி சிறியதென்று
எனக்கு உணர்த்துபவள்...


எல்லா நேரங்களிலும் என் துணையாய்
இருக்கும் இனியவள்...


என் இனிய தோழி...

3 comments: