எத்தனை முயற்சி செய்து
நான் புன்னகைத்த போதிலும்
என் சோகம் அறிபவள்...
என் தாயின் மடி அவள்...
துவண்டு கிடக்கும் தருணங்களில்
என் பலத்தை உணறச் செய்பவள்...
என் சோகங்களின் வலி சிறியதென்று
எனக்கு உணர்த்துபவள்...
எல்லா நேரங்களிலும் என் துணையாய்
இருக்கும் இனியவள்...
என் இனிய தோழி...
SuperB and very nice ...... :)
ReplyDeleteKeep it up...
nice ka...
ReplyDeleteNalla varuve ....:D
ReplyDelete