தமிழ் கவிதைகள்
Tamil poems
Tuesday 4 December 2012
தனிமை
அந்தி மாலையில்
தனித்த வேளையில்
நினைவுகள் நிலையில்லை...
சலனமற்ற காற்று
தேகமெங்கும் தீண்ட
உணர்வுகள் எனக்கில்லை...
இதழ்கள் மெளனமாக
விழியசைவின்றி பார்த்திடும்
காட்சிகள் பதியவில்லை...
"தனிமை"
என்னை மறந்த நிலையிலும்
உன்னை பற்றியே
யோசிக்க வைக்கிறது...
1 comment:
Anonymous
17 December 2012 at 05:06
true :)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
true :)
ReplyDelete