Tuesday 4 December 2012

தனிமை


அந்தி மாலையில்
தனித்த வேளையில்
நினைவுகள் நிலையில்லை...

சலனமற்ற காற்று
தேகமெங்கும் தீண்ட
உணர்வுகள் எனக்கில்லை...

இதழ்கள் மெளனமாக
விழியசைவின்றி பார்த்திடும்
காட்சிகள் பதியவில்லை...

"தனிமை"
என்னை மறந்த நிலையிலும் 
உன்னை பற்றியே
யோசிக்க வைக்கிறது...

1 comment: