Sunday, 30 December 2012

மயிலினமே


மயிலினமே,
உன் விரல் தீண்டியே 
புளித்த பழங்களும் 
இனிக்கிறது...

உன்னருகே நின்றிட 
மயில்களின் அழகும்
பொய்மையானது...

உன் செவ்விதழ் மொழிகேட்டு 
குயில்களும் இசைக்க 
யோசிக்கிறது...

அவைகள் படும்பாடு 
போதவில்லையா...
என்னையும் வதைக்காதே 
உன் ஒர விழி பார்வையால்...

1 comment: